கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 77 வது சுதந்திர தின நிகழ்வு!

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர  தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக,  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று 2025.02.04 ம் திகதி அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் ...

Read moreDetails

யானை துரத்தியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலுக்கு காவலுக்காக சென்றிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பம்!

மட்டக்களப்பு மாநகரசபையினை குப்பைகூழங்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் நாட்டினை...

Read moreDetails

மட்/ தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்!

கிழக்கிலங்கையின் மிகப் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று  வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேற்றாத்தீவின்...

Read moreDetails

மட்/ செட்டிபாளையம், பிரதேச சபை பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை  பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா இன்றைய தினம் (02) மட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர் நூலக...

Read moreDetails

மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரிய தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் மாவட்டத்தில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நவீன ரக கைத்தொலைபேசி...

Read moreDetails

மட்டக்களப்பில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

மட்டக்களப்பு கொங்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்யப்படும் பாரிய நிலையமொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது 15 இலட்சம் மில்லி லீற்றர் கோடா...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் பாதிப்பு – சாணக்கியன் குற்றச் சாட்டு

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

இரு குழுக்களுக்கிடையில் மோதல் – 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று...

Read moreDetails

நெல் களஞ்சியசாலை விவகாரம்: அரசாங்கத்திடம் மட்டக்களப்பு விவசாயிகள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள  நெல் களஞ்சியசாலையைப் புனரமைத்துத் தருமாறு கோரி  விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை, தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச...

Read moreDetails
Page 1 of 69 1 2 69
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist