சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
2024-03-19
மட்டக்களப்பில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் மதுபோதையில் அருகிலிருந்த சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்தாக சந்திவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு...
Read moreமட்டக்களப்பு, வாழைச்சோனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 36 வயதான பெண்ணொருவர் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து நீல நிறம் கொண்ட புதிய ஜஸ்...
Read moreகிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கை நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
Read moreசெங்கலடியில் மனித பாலனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 4 உணவ உரிமையாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது....
Read moreசிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய...
Read moreபலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, கல்முனை மக்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் ஆரம்பமான இப்பேரணியானது...
Read moreவேலன் சுவாமியிடம் பிரதேசவாத ரீதியில் நடந்து கொண்டமை தவறானது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read moreமட்டக்களப்பிலுள்ள ஹோமியோபதி வைத்திய சாலையில், நீண்டகாலமாக நோயாளர்கள் இருக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா, சாணக்கியனின் நிதி உதவியின் மூலம் குறித்த வைத்தியசாலைக்கு...
Read more”தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர்” என வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டு.ஊடக...
Read moreபிரதேச மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்திகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவே ஜனாதிபதியால் மாவட்ட,பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை நிர்வாகத்தினர் உதாசீனப்படுத்த முடியாது” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.