கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தீா்மானம் – அமைச்சா் பந்துல!

கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண...

Read more

மட்டக்களப்பில் 14 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞன் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியும்...

Read more

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காகக்  குறித்த சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,...

Read more

மட்டக்களப்பில் தொடரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம்!

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை...

Read more

மட்டு – வாகரையில் சூறாவளி

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு...

Read more

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்து விட்டார் : அரியநேத்திரன்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019...

Read more

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் ஜஸ்போதைப் பொருளுடன் அதிகாரி கைது!

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் அவரை...

Read more

சுதந்திரமான கருத்துக்களைத் தெரிவிக்கவிடாமல் பிள்ளையான் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துகளைத்  தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் ( சிவநேத்துறை சந்திரகாந்தன்) போன்றோரினால்  அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தமது ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள்...

Read more

ஆசிரியர்களின் போராட்டத்தினால் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கை பாதிப்பு!

ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி...

Read more
Page 1 of 62 1 2 62
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist