முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் வரலாறு தொடர்பான விசேட செயலமர்வு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் வரலாற்றுப் பிரிவின் தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு தொடர்பான விருந்தினர் விரிவுரையானது கலை கலாசார பீடத்தின்...

Read moreDetails

தீக்கிரையான 30ற்கும் மேற்பட்ட வாகனங்கள் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகன தரிப்பிடமொன்றில் நேற்று(18) இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 30இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் 8...

Read moreDetails

28 இலட்சம் ரூபாய் மோசடி: இரு போலி முகவர்கள் கைது

மட்டக்களப்பில், கனடா மற்றும் ஒமான் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 28 இலட்சம் ரூபாயை  இருவரிடம் மோசடி செய்த கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி...

Read moreDetails

இரா. சாணக்கியனைத் தாக்க முற்பட்ட இருவரைத் தாக்கிய மூவர் கைது

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எம்.பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு...

Read moreDetails

உகந்தை முருகனுக்கு 18 கொடியேற்றம்

உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்தும் பூசைகள் இடம் பெற்று எதிர்வரும்...

Read moreDetails

மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மஹோட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில்...

Read moreDetails

தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெற முயற்சி : சாணக்கியன் குற்றச்சாட்டு!

ஒரு பக்கத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read moreDetails

மட்டக்களப்பில் 72 மில்லியன் ரூபாய் செலவில் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட  கொக்குவில்...

Read moreDetails
Page 47 of 87 1 46 47 48 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist