கிழக்கு மாகாணம்

திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்: கடைகளுக்கும் பூட்டு!

திருகோணமலை - கண்டி பிரதான வீதியானது அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை - கண்டி பிரதான...

Read moreDetails

திருகோணமலையில் கோர விபத்து – சிறுவன் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

திருகோணமலை - நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே...

Read moreDetails

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

மட்டக்களப்பு மென்ரசா வீதியிலுள்ள சீயோன் தேவலாயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இந்த விசேட ஆராதரனையில் நூற்றுக்கணக்கான...

Read moreDetails

பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தமையால் மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில், அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள்...

Read moreDetails

அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்...

Read moreDetails

பிள்ளையானின் கட்சி அலுலகத்தினை முற்றுகையிட்ட இரா.சாணக்கியன் உள்ளிட்ட தரப்பினர் – பொலிஸார் குவிக்கப்பட்டனர்!

மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும்அரசாங்கத்தினை...

Read moreDetails

தெற்கில் அரசியல்வாதிகளை விரட்டியடிப்பது போன்று கிழக்கில் உள்ளவர்களையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது!

மக்களின்குரல் அமைப்பினரால் திருகோணமலை மக்களது ஜனநாயக குரல் எனும் தொனிப்பொருளில் நாட்டில் நிலவிவரும் விலையேற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக இன்று ( சனிக்கிழமை ) ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

மட்டக்களப்பில் எரிவாயுவுக்காக 4 மணித்தியாலங்களாக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப்பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலையுள்ளதுடன் தொடர்ச்சியாக எரிவாயு மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில்...

Read moreDetails

தமிழ் மக்களது இருப்பிற்கு இந்தியா குந்தகம் விளைவிக்க கூடாது – தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

அபிவிருத்தி என்னும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் கால் பதிக்கும் இந்தியா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக தன்னுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பை பயன்படுத்தக்கூடாது...

Read moreDetails
Page 108 of 153 1 107 108 109 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist