முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் வீட்டில், சிறுமி ஒருவர் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமைக்கு, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தில்...
Read moreDetailsநீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் இரு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீ எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணையினை வலியுறுத்தியும் சம்பவத்திற்கு கண்டனம்...
Read moreDetailsஅரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முச்சக்கர...
Read moreDetailsமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இனங்க ஏறக்குறைய மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைநோக்கி நுண்ணோக்கி கருவி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. என்.கே.டி.ரட்ணம் குறூப் கம்பனியின் தலைவரும்...
Read moreDetailsகல்வி தொடர்பாக பேசுவதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஆகியோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நேற்று...
Read moreDetailsஇலங்கைக்கு பெருமை சேர்த்த வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினம் பெரும்பாலான பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) நினைவு கூரப்படுகின்றன. அந்தவகையில் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருவதை அவதானிக்க முடிகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள்,...
Read moreDetailsமட்டக்களப்பு- களுதாவளை பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில், 21 சிறுவர்கள் உட்பட 22 பேருக்கு கொரரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.