கிழக்கு மாகாணம்

பொலிஸாரைத் தாக்கிய மூவர் கைது! மூவர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கூரிய ஆயுதத்தால்...

Read moreDetails

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயம் இன்று(25) காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும்,...

Read moreDetails

பகிடிவதை சம்பவம்; தென்கிழக்கு பல்கலையில் 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பில் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,...

Read moreDetails

குடும்பப் பெண் சடலமாக மீட்பு! இரட்டையர்களான பெண்கள் கைது!

குடும்பப் பெண்ணொருவர், படுகொலை செய்யப்பட்ட நிலையில்  சடலமாக மீட்கப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடைய இரட்டைச் சகோதரிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு...

Read moreDetails

மட்டக்களப்பு களுவங்கேணியில் கார் விபத்து: சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, களுவங்கேணி பகுதியில்  கட்டுப்பாட்டை இழந்த காரொன்று வீதியை விட்டு விலகி பனைமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வந்தாறுமூலையில்...

Read moreDetails

மட்டக்களப்பில் வீட்டின் முன் நிறுத்பட்ட வான் தீப்பற்றியெரிந்ததால் பரபரப்பு!

மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியிள்ள வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வான் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளமை அப்பகுதியில் பெரும்...

Read moreDetails

அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் முன்னெடுக்க சாணக்கியன் அழைப்பு!

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளை(23)   மட்டக்களப்பில்  மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் கைது!

மணல் விற்பனை செய்யும் நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸார் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு...

Read moreDetails

போதைப்பொருள் சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை 25 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு சம்மாந்துறை நீதிவான்...

Read moreDetails

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு விடுதலை!

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு...

Read moreDetails
Page 21 of 153 1 20 21 22 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist