கிழக்கு மாகாணம்

4 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள்!

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று (05) நான்காவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என...

Read moreDetails

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் 44மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ள நிலையில் உணவு ஒவ்வாமையினால் 44...

Read moreDetails

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால்...

Read moreDetails

திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது தாக்குதல்!

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்களது படகு கடலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் (03) பதிவாகி இருந்தது. திருகோணமலை...

Read moreDetails

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம் !

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (02) பகல் இருவருக்கு இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் அது...

Read moreDetails

நீண்டநாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கியநபர்கள் கைது!

நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர்....

Read moreDetails

போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையுடன் கொடி விற்பனை ஆரம்பித்து வைப்பு!

சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையும் கொடி விற்பனையும் இன்று (31)   வைபவ ரீதியாக சமுர்த்தி...

Read moreDetails

பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்)  மட்டக்களப்பு அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று...

Read moreDetails

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத்...

Read moreDetails

பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால்  இன்று காலை  முற்றுகையிடப்பட்டு  தேடுதல்...

Read moreDetails
Page 23 of 153 1 22 23 24 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist