கிழக்கு மாகாணம்

பெரிய நீலாவணையில் குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணம்!

பெரிய நீலாவணையில் குடும்பப் பெண்ணொருவர்  அவரது வீட்டில் இருந்து  வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 37 வயதான குறித்த பெண் இரு பெண்களின் தாய் எனவும் அவரது...

Read moreDetails

இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் சார்ஜண்ட் கைது!

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

Read moreDetails

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை...

Read moreDetails

வாகரை பகுதியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு ஓட்டுமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள்...

Read moreDetails

சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு...

Read moreDetails

நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சஹிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் வைத்தியர் எஸ். ஜீவா தலைமையின்கீழ் நிந்தவூர்...

Read moreDetails

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது!

புதிதாக பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று (23)...

Read moreDetails

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து...

Read moreDetails

பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட வியாபாரிகள் இருவர் நேற்று(21) கைது...

Read moreDetails
Page 24 of 153 1 23 24 25 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist