வடக்கு – கிழக்கே தமிழர்களுக்குப் பாதுகாப்பான இடம்

வடக்கு - கிழக்கே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்  என்பதை வெளிப்படுத்திய நாளாக யூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர்...

Read more

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூரைக்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரைச் சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றினை  மேற்கொண்டிருந்தனர். இதன்போது  வைத்தியர்கள் மற்றும் சுகாதார...

Read more

விசேட தேவையுடைய மாணவர்கள் கருத்தில் கொள்ளப்படுவர்!

விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள், அவர்கள் கல்வி கற்கும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது என கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள்...

Read more

துறைநீலாவணையில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு முன்னெடுப்பு!

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்கு அரசாங்கம் வித்திடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு இன்று துறைநீலாவணையில்...

Read more

மோட்டார் சைக்கிளில்  சாகசங்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை?  

அம்பாறை மாவட்டத்திலுள்ள  கல்முனை, சாய்ந்தமருது, பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும்  பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் சிலர்  தலைக்கவசம் இன்றி பொதுப் போக்குவரத்தை குழப்பும் வகையில் அதி...

Read more

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல்...

Read more

சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை!

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சதொச...

Read more

ஹர்த்தாலைப் புறக்கணித்த திருகோணமலை?

வட கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது அலுவலக செய்தியாளர்...

Read more

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்!

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன்...

Read more
Page 31 of 94 1 30 31 32 94
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist