தம்பலகாமம் முள்ளிப்பத்தானை ஈச்சநகர் வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்த...
Read moreDetailsதிருகோணமலையில் சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம்...
Read moreDetailsமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்னு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. குறித்த இடத்தில்...
Read moreDetailsஇன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...
Read moreDetailsதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00...
Read moreDetailsகடற்றொளில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திருகோணமலை மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மட்டங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும்...
Read moreDetailsகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42 பேரைக் காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் காத்தான்குடிப் பொலிஸார் நடத்திய...
Read moreDetailsமேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை ஏப்ரல் மாதம்...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல்...
Read moreDetailsமட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரான் மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.