கிழக்கு மாகாணம்

கல்முனையில் வாகன விபத்து: ஊடகவியலாளரின் சகோதரி படுகாயம்

கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பெண் அம்பாறை...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் ஆரம்பம்!

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள்...

Read moreDetails

மட்டு சீயோன் தேவாலயத்தில் 6 வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த...

Read moreDetails

சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு (open visit) என்னும் திட்டம் அறிமுகம்!

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் (open visit) என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன்...

Read moreDetails

காத்தான்குடியில் மீனவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கடலுக்கு...

Read moreDetails

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில்...

Read moreDetails

சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில் மட்டக்களப்பு வவுனிதாவு...

Read moreDetails

கவனிப்பாரற்றுக் காணப்படும் கல்முனை மத்திய பேருந்து நிலையம்!

கல்முனை மத்திய பேருந்து நிலையமானது பராமரிப்பில்லாமல், காணப்படுகின்றமையால் பயணிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக்...

Read moreDetails

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – விவசாயிகள் பாதிப்பு

திருகோணமலை, சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கல்லாறு மற்றும் சமகிபுர ஆகிய பகுதிகளில் நேற்று இரவு...

Read moreDetails
Page 29 of 153 1 28 29 30 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist