கிழக்கு மாகாணம்

அம்பாறை மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய...

Read moreDetails

துப்பாக்கியால் தன்னை தனே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் உயிர்மாய்ப்பு!

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று...

Read moreDetails

திருகோணமலையில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது!

இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 321 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!

நாளையதினம் இடம் பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து பலத்த...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் ஆரம்பம்!

2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

திருகோணமலையில் மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழப்பு!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழந்துள்ளனர். 47 வயதான மாமனாரும், 27 வயதான மருமகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் தமது தமது...

Read moreDetails

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டது!

இன்று (01) காலை கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு புகையிரதம் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புலதிசி’...

Read moreDetails

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் வழக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு,...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

மட்டக்களப்பு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க ஆறாயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று(29) மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல்...

Read moreDetails

கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நேற்று  ஆற்றில்  குளிக்கச் சென்ற 10 வயதான  சிறுவனொருவன் நீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...

Read moreDetails
Page 28 of 153 1 27 28 29 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist