கிழக்கு மாகாணம்

வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொரி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபையை இலங்கைத் தமிழ் அரசு கட்சி கைப்பற்றியுள்ளது. தமிழரசுக் கட்சி 18,642 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 3,439...

Read moreDetails

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் சுமுகமான முறையில் நடைபெற்ற நிலையில் 60.69வீதமான வாக்கு பதிவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் 68சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மிகவும் சுதந்திரமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஏறாவூர் , வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தலுக்கு இடையூறு விளைவித்த வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இருவர் உட்பட 3 பேர் பொலிஸாரால் இன்று (6) கைது...

Read moreDetails
Page 27 of 153 1 26 27 28 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist