கிழக்கு மாகாணம்

யாழ்ப்பாணம் – அராலியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்றும்(17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இலங்கை தமிழரசுக்...

Read moreDetails

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கிடையே கைகலப்பு! மாணவர் ஒருவர் படுகாயம்!

திருகோணமலை - புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது மாணவர் ஒருவர்  படுகாயமடைந்த  நிலையில் திருமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை...

Read moreDetails

ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'விளாவூர் யுத்தம்' எனும் தொனிப்பொருளில் நடத்திய  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(13) வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 5 கிராம்...

Read moreDetails

விசாக பூரானை தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிறைக்கைதிகள் விடுவிப்பு!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை,...

Read moreDetails

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு...

Read moreDetails

மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு

மட்டக்களப்பின் சின்ன ஊரணி பிரதேசத்தில் சுமார்  6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று  (7) அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம்...

Read moreDetails

மட்டக்களப்பில் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆதரவாளர்கள்!

நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை...

Read moreDetails
Page 26 of 153 1 25 26 27 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist