மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையினால், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

Read more

மனநோய் சிகிச்சை பெற்று வந்தவர் சடலமாக மீட்பு : அம்பாறையில் சம்பவம்

அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மத்திய முகாம் பகுதியை...

Read more

வடக்கு – கிழக்கே தமிழர்களுக்குப் பாதுகாப்பான இடம்

வடக்கு - கிழக்கே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்  என்பதை வெளிப்படுத்திய நாளாக யூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர்...

Read more

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூரைக்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரைச் சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றினை  மேற்கொண்டிருந்தனர். இதன்போது  வைத்தியர்கள் மற்றும் சுகாதார...

Read more

விசேட தேவையுடைய மாணவர்கள் கருத்தில் கொள்ளப்படுவர்!

விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள், அவர்கள் கல்வி கற்கும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது என கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள்...

Read more

துறைநீலாவணையில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு முன்னெடுப்பு!

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்கு அரசாங்கம் வித்திடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு இன்று துறைநீலாவணையில்...

Read more

மோட்டார் சைக்கிளில்  சாகசங்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை?  

அம்பாறை மாவட்டத்திலுள்ள  கல்முனை, சாய்ந்தமருது, பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும்  பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் சிலர்  தலைக்கவசம் இன்றி பொதுப் போக்குவரத்தை குழப்பும் வகையில் அதி...

Read more

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல்...

Read more

சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை!

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சதொச...

Read more
Page 34 of 97 1 33 34 35 97
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist