கிழக்கு மாகாணம்

ஆரையம்பதியில் உலக தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனி!

உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகளால் விழிப்புணர்வு நடைபவனியொன்று  முன்னெடுக்கப்பட்டது. ஆரையம்பதி பிரதேசத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள  7 பேர் இனம்...

Read moreDetails

மட்டக்களப்பு கொத்து குளம் முத்துமாரியம்மன் ஆலய தைப்பூச வழிபாடு

இந்து மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான தைப்பூசத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன. இந்து...

Read moreDetails

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது. மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கய் பயணித்த...

Read moreDetails

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தெய்வாதீனமாக உயிர் பிளைத்த தாயும் மகளும்

தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான...

Read moreDetails

போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பிரதேசத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு சம்மாந்துறை...

Read moreDetails

கோட்டைக்கல்லாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் உடன் புனரமைத்து தமது பாவனைக்குத் தருமாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர் கடந்த 2012...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் வைபவம்

77 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் பல்வேறு மரக்கன்றுகள் நடும் வைபவம் இன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய...

Read moreDetails

காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் ஓட்டமாவடி, வாழைச்சேனையிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் 1000 பேர் இந்த வேண்ட்...

Read moreDetails

அருவிபெண்கள் வலையமைப்பினால் 125 மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் பாடசாலை மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பின் அனைத்து பெண்கள் குழுக்களின்...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சின்தக்க அபே விக்ரம அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்...

Read moreDetails
Page 34 of 153 1 33 34 35 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist