கிழக்கு மாகாணம்

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 77 வது சுதந்திர தின நிகழ்வு!

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர  தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக,  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று 2025.02.04 ம் திகதி அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் ...

Read moreDetails

யானை துரத்தியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலுக்கு காவலுக்காக சென்றிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பம்!

மட்டக்களப்பு மாநகரசபையினை குப்பைகூழங்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் நாட்டினை...

Read moreDetails

மட்/ தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்!

கிழக்கிலங்கையின் மிகப் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று  வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேற்றாத்தீவின்...

Read moreDetails

மட்/ செட்டிபாளையம், பிரதேச சபை பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை  பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா இன்றைய தினம் (02) மட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர் நூலக...

Read moreDetails

கல்முனை மாநகர சபையின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை பூரணமாக அகற்றுதல் மற்றும் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் கல்முனை...

Read moreDetails

மண்டூர் – களுவாஞ்சிக்குடி இடையே பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை இன்றுமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மண்டூர் பகுதியிலிருந்து...

Read moreDetails

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நேற்று மத்திய முகாம் நகரில் ஆரம்பமானது குறித்த நடை பவனியானது சதுர்த்தி வங்கி அருகில் ஆரம்பித்து மத்திய முகாம் பிரதேச...

Read moreDetails

திருமலை கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு திருகோணமலை நகர் கடற்கரையில்...

Read moreDetails

மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரிய தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் மாவட்டத்தில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நவீன ரக கைத்தொலைபேசி...

Read moreDetails
Page 35 of 153 1 34 35 36 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist