கழிப்பறைக்குச் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு

மட்டக்களப்பு  இருதயபுரத்தில் உள்ள வீடொன்றில்   கழிப்பறைக்குச் சென்ற வயது முதிந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அயல் வீட்டு இளைஞரொருவர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read more

பிரசவத்திற்கு பின்னரான உள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட பயிற்சிப்பட்டறை

பிரசவத்திற்கு பின்னரான உள பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் மேற்பார்வை தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது சுகாதார  மாதுக்கள்  மற்றும் பொது சுகாதார ...

Read more

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். அந்தவகையில் இவர் இன்று மாவட்ட செயலகத்தில்  தனது...

Read more

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

https://www.tiktok.com/@athavannews/video/7259959736639016193?lang=en மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை...

Read more

கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழா

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவானது வித்தியாலய அதிபர் S.அரசரெட்ணம் தலைமையில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

Read more

மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தைக்  கைவிட்ட விவசாயிகள்; காரணம் இதுதான்

வேளாண்மை செய்த அனைத்து வகையான நெல்லையும் கொள்வனவுசெய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனக் கோரி மட்டு மாவட்ட செயலகத்தின் முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பிக்க இருந்த  சுழற்சிமுறை...

Read more

திடீரென அதிகரித்துள்ள மீனின் விலை

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வீதம் குறைந்துள்ளதாகவும்...

Read more

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கடந்த மார்ச்மாதம்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது கச்சேரிக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாசலை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 கால்நடைவளர்ப்பு...

Read more

ஜனாதிபதியின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் : ஈ.பி.ஆர்.எல்.எப்!

சிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வினை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். கையில்...

Read more

உணவக உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம் பௌசாத் அவர்களினால், உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமான உணவை...

Read more
Page 37 of 99 1 36 37 38 99
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist