கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் காணப்படாத 65 – 70 வயது மதிக்கத்தக்க  பெண்ணொருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா – எட்டு கடைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கந்தளாய் பிரதேசத்தில் 2025 ம் ஆண்டுக்கான பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பல உணவகங்கள் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து...

Read moreDetails

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்...

Read moreDetails

காரைதீவில் பொலிஸ் தீவிர நடவடிக்கை !

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள் , தலைகவசம் அணியாதவர்கள் மற்றும்...

Read moreDetails

கனமழைக்கு வாய்ப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இன்று முதல், அதாவது 18 ஆம் திகதி முதல் மழைவீச்சு அதிகரிக்கும் என்றும், குறிப்பாக கிழக்கு, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு தாழ்வு பகுதிகளிலும் இன்னும்...

Read moreDetails

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதைக் கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

மியான்மாரிலிருந்து வருகை தந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி  மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல்...

Read moreDetails

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் தொடரில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சடலமாக மீட்கப்பட்டவர்  ஏறாவூர் மிச்நகர் பகுதியைச்...

Read moreDetails

கிழக்கு மாகாண மீனவர் சங்கங்களை சந்தித்தார் ஆளுநர்!

கிழக்கு மாகாண மீனவர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் பழுதடைந்த வாகனங்கள் தொடர்பில் ஆய்வு!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர அவர்கள் இன்று கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும்...

Read moreDetails
Page 38 of 153 1 37 38 39 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist