கிழக்கு மாகாணம்

திருகோணமலையில் கையெழுத்து போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் அரசிடம் கோரிக்கை வைத்து, வடக்கு கிழக்கு தழுவிய ரீரியில் கையெழுத்துக்களைச்...

Read moreDetails

படுகொலையாளிகளுக்கு கூட விடுதலை ! போராளிகளுக்கு கிடைக்காதா?

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற...

Read moreDetails

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து!

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும்...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் திருகோணமலை அரசாங்க அதிபர்!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திருகோணமலை மாவட்ட...

Read moreDetails

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்!

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் கடந்த 06.01.2025 மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையில் வினைத்திறன் செயல் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயல் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான ரஷ்ய நாட்டு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய நாட்டு தூதுவர். Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திருகோணமலை ஆளுநரின்...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வாகனசாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால் கொலை...

Read moreDetails

இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோளார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த முத்து...

Read moreDetails

மட்டக்களப்பு சித்தாண்டியின் மக்கள் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு சித்தாண்டியின் மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று யானை புகுந்து தாக்கியதில் சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு-கொழும்பு...

Read moreDetails
Page 39 of 153 1 38 39 40 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist