கிழக்கு மாகாணம்

தீக்கிரையான 30ற்கும் மேற்பட்ட வாகனங்கள் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகன தரிப்பிடமொன்றில் நேற்று(18) இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 30இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் 8...

Read moreDetails

கல்முனை பிரதேச செயலகத்தில் புதிய கணக்காளர் பதவியேற்பு

கல்முனை பிரதேச செயலகக்  கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான சம்மாந்துறையைச் சேர்ந்த கே.எம்.எஸ் அமீர் அலி இன்று(19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சம்மாந்துறையைப்...

Read moreDetails

இரவில் அதிரடி காட்டும் மட்டக்களப்பு பொலிஸார்

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர், போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி இரவில் பயணிக்கும் பேருந்துகளைக்   கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் நேற்றைய தினம்  இரவு மட்டக்களப்பில்...

Read moreDetails

28 இலட்சம் ரூபாய் மோசடி: இரு போலி முகவர்கள் கைது

மட்டக்களப்பில், கனடா மற்றும் ஒமான் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 28 இலட்சம் ரூபாயை  இருவரிடம் மோசடி செய்த கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி...

Read moreDetails

இரா. சாணக்கியனைத் தாக்க முற்பட்ட இருவரைத் தாக்கிய மூவர் கைது

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எம்.பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

 பெண்கள் காப்பகத்திற்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் தலைவரும் முன்னாள் காத்தானக்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்....

Read moreDetails

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு...

Read moreDetails

அம்பாறை மற்றும் கல்முனை மக்களுக்கு நற்செய்தி

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் இப்றா...

Read moreDetails

உகந்தை முருகனுக்கு 18 கொடியேற்றம்

உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்தும் பூசைகள் இடம் பெற்று எதிர்வரும்...

Read moreDetails

மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மஹோட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,...

Read moreDetails
Page 92 of 153 1 91 92 93 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist