கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில்...

Read moreDetails

தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெற முயற்சி : சாணக்கியன் குற்றச்சாட்டு!

ஒரு பக்கத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read moreDetails

மட்டக்களப்பில் 72 மில்லியன் ரூபாய் செலவில் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட  கொக்குவில்...

Read moreDetails

தொலைக்காட்சிப் பெட்டியால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

5 வயதான சிறுமி மீது தொலைக்காட்சிப் பெட்டியொன்று விழுந்த சம்பவம் நேற்றிரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த...

Read moreDetails

மன்னம்பிட்டி பேருந்து விபத்து: கண்ணீருக்கு மத்தியில்  3 ஜனாசாக்கள் நல்லடக்கம்

பொலன்னறுவை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட மூவரின்...

Read moreDetails

சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்!

விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகோரி அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து...

Read moreDetails

பொலன்னறுவை பேருந்து விபத்துக் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நிலாவெளி கடற்கரையில் போராட்டம் முன்னெடுப்பு

நிலாவெளி உல்லாசப் பிரயாணிகளின் படகு சேவை மற்றும்  கூட்டுறவு சங்கத்தினரால் இன்று நிலாவெளி கடற்கரையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த சங்கத்தில் அல்லாத ஒருவர், தனிப்பட்ட முறையில்...

Read moreDetails

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று சர்வமத...

Read moreDetails

விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு!

கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை...

Read moreDetails
Page 93 of 153 1 92 93 94 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist