பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!
2025-04-02
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்...
Read moreDetailsதிருகோணமலை - மொரவெவ கட்டுக்குளம் வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதியுற்று வருகின்றது. மொறவெவ பகுதியில் குறித்த காட்டு யானையானது வயற்காணிகளில் மேய்வதனை அப்பகுதி...
Read moreDetailsகிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து குரல் எழுப்பிய மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதி குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியளாளர் சந்திப்பு...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார் இதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்...
Read moreDetailsதிருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு திருகோணமலை நகர் கடற்கரையில்...
Read moreDetailsகிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்...
Read moreDetailsஅதிக நீர் வரத்து காரணமாக திருகோணமலை - கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள வயல் நிலங்கள் முற்றாக நீரில்...
Read moreDetailsதிருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் நோய்யாளர்கள் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் நோய்யாளர்கள் வாகனம் வாய்க்காலுக்குள் ...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று...
Read moreDetailsமோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025.01.20 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் 2025.01.25 (சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.