திருகோணமலை மூதூர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்...

Read moreDetails

திருகோணமலை-மொரவெவ வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதி!

திருகோணமலை - மொரவெவ கட்டுக்குளம் வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதியுற்று வருகின்றது. மொறவெவ பகுதியில் குறித்த காட்டு யானையானது வயற்காணிகளில் மேய்வதனை அப்பகுதி...

Read moreDetails

சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தயாராகும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து குரல் எழுப்பிய மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதி குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியளாளர் சந்திப்பு...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார் இதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்...

Read moreDetails

திருமலை கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு திருகோணமலை நகர் கடற்கரையில்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்!

கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்...

Read moreDetails

திருகோணமலை-கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!

அதிக நீர் வரத்து காரணமாக திருகோணமலை - கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள வயல் நிலங்கள் முற்றாக நீரில்...

Read moreDetails

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் நோய்யாளர்கள் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் நோய்யாளர்கள் வாகனம்  வாய்க்காலுக்குள் ...

Read moreDetails

கிழக்கு மாகாண பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று...

Read moreDetails

மோசமான வானிலை: கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025.01.20 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் 2025.01.25 (சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்...

Read moreDetails
Page 1 of 22 1 2 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist