22 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்!

திருகோணமலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுகாதார பணியாளர்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

Read more

சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்! -ஆளுநர் செந்தில் தொண்டமான்

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில்  தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read more

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு 5 ஆம் நாளாக முன்னெடுப்பு!

தியாக தீபம் திலீபனின்  36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும்  நிகழ்வானது  ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை சிவன் கோவிலடியில்...

Read more

குச்சவெளியில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் எம்.ஜீ.குணதிலக, பிரதம அதிதியாகக்...

Read more

திலீபனின் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தேகநபர்கள் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூரு விளைவித்த சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்டைமை கவலையளிக்கின்றது – ரிஷாட்

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக  மக்கள் காங்கிரஸின்  தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது...

Read more

தியாகத் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதல்; மணிவண்ணன் கண்டனம்

”திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில்  பங்குபற்றியோர் குண்டர்கள் சிலரால் நேற்றைய தினம் திருகோணமலையில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டி தனமானது” என  யாழ் மாநகர முன்னாள் முதல்வரும்...

Read more

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான்  அறிவுரை வழங்கியுள்ளார். திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய...

Read more

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

யாழ்,  திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால்...

Read more

திருகோணமலையில் பரபரப்பு

  திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு...

Read more
Page 1 of 14 1 2 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist