திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடியவர்களுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

கடந்த காலத்தில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது அரசாங்கத்தில் இதுபோன்ற...

Read moreDetails

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த...

Read moreDetails

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்(18) அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி...

Read moreDetails

முள்ளம்பன்றியைக் கொன்று இறைச்சியாக்கிய சந்தேக நபர் கைது!

கந்தளாய், வென்றாசன்புர பகுதியில் உள்ள வீடொன்றில் முள்ளம்பன்றி ஒன்றைக் கொன்று இறைச்சியாக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குழுவினர் நேற்று நடத்திய சோதனையின்போது,...

Read moreDetails

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று (16) அதிகாலை மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சுமார் 5.00...

Read moreDetails

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...

Read moreDetails

வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இரண்டாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய...

Read moreDetails

கந்தளாயில் விபத்துகள்: பெண் உட்பட நான்கு பேர் காயம்.

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம்...

Read moreDetails
Page 1 of 37 1 2 37
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist