கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை...
Read moreDetailsகடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ்...
Read moreDetails“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன்...
Read moreDetailsதிருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsகிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மண்டலத்தின் புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திகா லியனகமகே அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று...
Read moreDetailsகிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 43 பயனாளிகளுக்கு காணி உரிமங்களும் டித்வா புயல் காரணமாக வணிக ரீதியாகப் பாதிக்கப்பட்ட...
Read moreDetailsதிருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர்...
Read moreDetailsகந்தளாய் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் 22 மாணவர்கள், மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற விஷ விதையை உட்கொண்டதால் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்று (20) காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்த முக்கிய கலந்துரையாடலொன்று இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.