திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்...

Read more

வெடுக்குநாறி விவகாரம்: திருகோணமலையில் போராட்டம்

கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி  திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்பாக...

Read more

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடரும் தடை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் மாதம்...

Read more

திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை

திருகோணமலை, தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது....

Read more

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் தமது திணைக்களத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்கிழமை) அடையாள பணிப்பகிஷ்கரிப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர்...

Read more

தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : சாணக்கியன் சாடல்

திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் 19 ஆம் திகதி நடக்கவிருந்த தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட...

Read more

திருகோணமலையில் படகு விபத்து; மீனவர்கள் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கிண்ணியா உப்பாறு பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  இரு மீனவர்கள்  உயிரிழந்துள்ளனர். ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞனும், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த...

Read more

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர்...

Read more

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது 62நபர்களை பணி நீக்கம் செய்தமை, சில அதிகாரிகளை பலவந்தமாக இடமாற்றம்...

Read more

இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகள் கிடைக்கும்-சந்தோஷ் ஜா!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து...

Read more
Page 1 of 17 1 2 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist