மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜீவன் பணிப்புரை!

பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர்...

Read more

பண்டாரவளை – பூனாகலை கபரகல மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதம் – எழுவர் காயம்

பண்டாரவளை - பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடை மழை பெய்துள்ளதால் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாக...

Read more

நுவரெலியா – லபுக்கல பகுதியில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 14 பேர் காயம்!

நுவரெலியா, லபுக்கல பகுதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (5) இடம்பெறுள்ளது....

Read more

நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி...

Read more

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அல்ல ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலே அவசியம்  – ஜீவன் தொண்டமான்!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அல்ல ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலே அவசியம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more

நோட்டன் பிரிட்ஜ் பேரூந்து விபத்து – இருவர் உயிரிழப்பு 26 பேர் காயம்

நோட்டன் பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்....

Read more

புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் ஹட்டனில் போராட்டம்!

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக, ஹட்டனிலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) தபால்...

Read more

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது – ஜீவன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

Read more

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்துவோம் – ஜனாதிபதி!

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர்...

Read more

எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சியது கிடையாது – இ.தொ.கா

ஹெரமிட்டிகல தோட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு செல்வதற்கு  ஒருசில மணிநேரங்களுக்கு முன்பதாக குறித்த தோட்டத்திற்கு அண்மையில்  உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தங்களது பிரசார நடவடிக்கைகளை...

Read more
Page 16 of 42 1 15 16 17 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist