வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பஸ்!

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் இன்று...

Read moreDetails

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 61வது ஜனன தினம் இன்று!

மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப்...

Read moreDetails

நோர்வூட் பிரதேச செயலகம் இடம் மாற்றப்படாது! ஜீவனிடம் தெரிவிப்பு

நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட்...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கைகள் நாளை (மே 28)...

Read moreDetails

வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

பிங்கிரியவில் அமைந்துள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் அண்மையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இரண்டாம் ஆண்டு மாணவி வெள்ளிக்கிழமை (மே...

Read moreDetails

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது...

Read moreDetails

குடும்ப தகராறு காரணமாக சகோதரர் மீது வாள்வெட்டு!

பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தம்பி மீது அண்ணன் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதுளை நகரத்தில்...

Read moreDetails

“இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளது. ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற...

Read moreDetails
Page 16 of 78 1 15 16 17 78
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist