ஹட்டனில் உரிய கழிவு முகாமைத்துவம் இன்மையால் மக்கள் அசௌகரியம்!

ஹட்டன் நகரில் அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் உரிய முறையில் அப்புறப்படுத்தப்படாமையினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொத்தஷ்ட் பகுதியில் குப்பைகள் குவிந்து...

Read moreDetails

கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!

வரலாற்று சிறப்பு மிக்க கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையின் 2025 எசல பெரஹெராவில் ட்ரோன்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது....

Read moreDetails

அதி வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து! நால்வர் படுகாயம்!

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த...

Read moreDetails

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர்...

Read moreDetails

சம்பள அதிகரிப்பிற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை -வே.இராதாகிருஷ்ணன்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தவேண்டும் எனக் கூறி அரசாங்கத்தை வலியுறுத்திய போதிலும், அதனை அமைச்சர் அணில் ஜெயசிங்க நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

Read moreDetails

நானுஓயா உடரெதல்ல பகுதியில் சரிந்து விழுந்த கற்பாறைகள்! 47 பேர் பாதிப்பு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்திலுள்ள, குடியிருப்புகள் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர்...

Read moreDetails

இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து...

Read moreDetails

இ.தொ.காவின் எதிர்கால திட்டங்கள்  குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரின்...

Read moreDetails

மஸ்கெலியா பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம் , மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான...

Read moreDetails

ஹட்டன் – சமனலகம பகுதியில் மண்சரிவு! வீடு ஒன்றிற்கு பலத்த சேதம்!

மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையில், ஹட்டன் - சமனலகம பகுதியிலுள்ள வீடொன்று மீது மண்மேடு சரிந்து விழுந்து வீடு சேதமடைந்துள்ளது. குறித்த அனர்த்தம்...

Read moreDetails
Page 30 of 96 1 29 30 31 96
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist