இந்தியாவிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இ.தொ.கா.அவதானம்!

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு கொத்மலை பிரதேச சபை ஏற்பாட்டில் வீதி நாடகம்!

உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வருமான வரி ஊக்குவிப்பு தினமான இன்று கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் அங்கோர் அறிவு...

Read moreDetails

மறுமலர்ச்சி நகரம்- நுவரெலியாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுப்பு!

மறுமலர்ச்சி நகரம் எனும் தொணிப் பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் 2025 நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (16) நுவரெலியா பிரதேச சபையின் கீழ் நானுஓயா...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’

இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails

நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உட்பட இருவர் காயம்!

ஹட்டன்-நோர்வூட் பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் கயமடைந்துள்ளர். இன்று காலை 7-45 மணியளவில்...

Read moreDetails

மலையக அதிகார சபை தொடர்ந்து இயங்கும்!

மலையக மக்கள் அபிவிருத்திக்காக 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை  (பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை) மூடப்படாது என அமைச்சர் சமந்த...

Read moreDetails

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்!

காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. ஹாலி எல ரயில் நிலையத்திற்கும்...

Read moreDetails

தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காக வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காக வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போது,...

Read moreDetails

மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்- மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்!

2018ம் ஆண்டு 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 31 of 101 1 30 31 32 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist