விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​வெப்பத் தாக்கத்தால் (நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல்...

Read moreDetails

வட்டவளையில் இளைஞன்மீது நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம்: மனோ கணேசன் கண்டனம்

வட்டவளை பெருந்தோட்டத்துக்குரிய உடுகம ஹோமாதொல தோட்டத்தில் காபில் பிரிவில் சேவையாற்றும் காமினி கிங்ஸ்லி என்ற தோட்ட உத்தியோகஸ்த்தர் ஒருவர், அதே தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழும்...

Read moreDetails

தலவாக்கலையில் நடமாடும் தண்ணீர் பந்தல்!

தலவாக்கலை, கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தைப்பூச வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் பால்குட பவனி மற்றும் காவடி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வுக்கு பெருந்திரளான பக்த அடியார்கள்...

Read moreDetails

எல்ல வனப் பகுதியில் தீப்பரவல்!

பிரபல எல்ல சுற்றுலா நகருக்கு அருகில் உள்ள எல்ல பாறை பகுதியில் நேற்று (13) ஏற்பட்ட காட்டுத் தீ, இன்று காலை சுமார் 20 ஏக்கர் பரப்பளவில்...

Read moreDetails

இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்!

நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின் இந்தியாவில் 2025 ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க...

Read moreDetails

ஹட்டனில் காயமடைந்த நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை!

தலையில் பலத்த காயங்களுடன் சிறுத்தை ஒன்றின் உடல் இன்று வனவிலங்கு அதிகாரிகளால் கண்டெடுக்கபட்டுள்ளது. வனவிலங்கு அதிகாரிகளின் கூற்றின் படி சிறுத்தை குட்டியின் வயது மூன்றாக இருக்கலாம் என்றும்...

Read moreDetails

எல்ல ஒடிஸி நானுஓயா ரயில் சேவை இன்று முதல்!

“எல்ல ஒடிஸி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை இன்று (10) முதல் நானுஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையம் வரை ஆரம்பமாகவுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்...

Read moreDetails

தமிழ் முற்போக்கு கூட்டணி-இந்திய தூதுவருடன் சந்திப்பு!

இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில்...

Read moreDetails

பொகவந்தலாவை அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய இரதோற்சவம்

பொகவந்தலாவை ஈழத்துப் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய மகோற்சவத்தின் 13 ஆவது நாளான இன்று இரதோற்சவம் நடைபெற்றது. இன்று காலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு உபசார...

Read moreDetails

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – நாவலப்பிட்டியை உலுக்கிய சம்பவம்

கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46...

Read moreDetails
Page 31 of 88 1 30 31 32 88
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist