ஹட்டன் நகரில் தீ விபத்து!

ஹட்டன் நகரில் உள்ள காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று (18) பிற்பகல் 1.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப்...

Read moreDetails

ஒன்பது வளைவு பாலத்தின் ஈர்ப்பை அதிகரிக்க விசேட திட்டம்!

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்குடன் தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தின் ( Nine Arch Bridge) ஈர்ப்பை மேம்படுத்துவதற்காக மத்திய கலாச்சார நிதியத்துடன் (CCF) இணைந்து...

Read moreDetails

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கார் -முச்சக்கர வண்டி விபத்து ! 04 பேர் படுகாயம்!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச...

Read moreDetails

தலவாக்கலையில் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!

தலவாக்கலை பகுதியிலுள்ள அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை...

Read moreDetails

தெல்தோட்டை சிவன் ஆலயம்: கட்டுமானப் பணிக்கு உதவுமாறு கோரிக்கை!

நுவரெலியா மாவட்டம், தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட  சிவன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த வேன்! 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறையிலிருந்து, நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, இன்று அதிகாலை  வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹட்டன்-நுவரெலியா பிரதான...

Read moreDetails

சிங்கமலை நீர் தேக்கத்தில் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்க மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த 17 வயதான  சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதி...

Read moreDetails

முச்சக்கரவண்டி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் , எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் , முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த...

Read moreDetails

தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும்,...

Read moreDetails

நுவரெலியா – நானுஓயா ரயில் பாதையை அபிவிருத்தி செய்ய திட்டம்!

நுவரெலியா - நானுஓயா ரயில் பாதையை தனியார் துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து...

Read moreDetails
Page 31 of 96 1 30 31 32 96
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist