எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து! சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு!

எல்ல - வெல்லவாய வீதியில் கடந்த 04 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதியின் இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப...

Read moreDetails

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து இராமன் செந்தூரன் கருத்து!

மலையகம் பல்கலைகழகம் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக மாத்தரிமே இருந்து வருகிறது. கடந்த ஆட்சியின் போது மலையக தலைவர்கள் பலர் மலையக பல்கலைகழகம் கொட்டகலை அமையப்போவதாக தெரிவித்து...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக உயர்வு!

எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15...

Read moreDetails

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் கம்பளை மாணவி சாதனை!

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், கம்பளை இந்து கல்லூரியில் கல்வி பயிலும் நவராஜ் அக்சித்தா  என்ற மாணவி அதிக புள்ளிகளை பெற்று சித்தி பெற்றுள்ளார். அவர்...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜரான ஜீவன் தொண்டமான்!

கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று (04)...

Read moreDetails

போம்புரு எல்ல நீர் வீழ்ச்சியில் நீராடிய ஆசிரியர் சடலமாக மீட்பு!

வெளிமட போம்புருஎல்ல நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை எட்டுபேர் கொண்ட ஆசிரியர்...

Read moreDetails

பசறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்...

Read moreDetails

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை!

கம்பளை நகர் பிரதான சந்தையில் அமைந்துள்ள தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (29) கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக...

Read moreDetails

சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்!

'மலையகத்தின் தந்தை' என போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும். இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...

Read moreDetails

டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதம்!

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails
Page 32 of 101 1 31 32 33 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist