வெடித்து சிதறிய கைத்தொலைபேசி – ஹட்டனில் சம்பவம்

கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்யும் போது பேட்டரி வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இந்தச் சம்பவம்...

Read moreDetails

காலம் காலமாகப் பெருந்தோட்ட மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்!

மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மர்மமான முறையில் பெண் ஒருவர் மரணம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை கீழ் பகுதியில் எரிகாயங்களுடன் நேற்று (16) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 29...

Read moreDetails

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசுகின்றனர்!

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொழும்பு – நுவரெலியா வீதியூடான போக்குவரத்து வழமைக்கு!

பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு - நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கை தற்சமயம் வழமைக்கு திரும்பியுள்ளது. குறித்த வீதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறியொன்று, இன்று (15)...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கலந்துரையாடல்!

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது...

Read moreDetails

மலையகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே களமிறங்கினேன்!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளரான அனுஷா சந்திரசேகரன்  கெலிவத்தை தோட்டப்பகுதியில் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்தினை கீழே...

Read moreDetails

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

கம்பளை நகரில், நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிநோக்கிப்  பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில்...

Read moreDetails

ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

கண்டி, மாவனெல்லை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் அறையொன்றில் இருந்து 36 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெலிகன்ன பகுதியில்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இ.தொ.காவின் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா முடிவு செய்துள்ளது. அதன்படி இம்முறை இடம்பெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின், நுவரெலியா மாவட்டத்தில் நான்...

Read moreDetails
Page 32 of 79 1 31 32 33 79
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist