தமிழ் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை

பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்குட்பட்ட 3, 4 மற்றும் 5ம் தரங்களுக்கு, இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தரங்களுக்கான வகுப்பறைகள் அமைந்துள்ள மூன்று...

Read moreDetails

ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் ஓய்வு!

மலையகக் கல்வித்துறைக்கு பெரும்பங்காற்றிய ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் கடந்த 23 ஆம் திகதி தனது கடமையில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 1988...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில்  80 வீத வாக்கு பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் 10% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அணைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு...

Read moreDetails

பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் சட்டத்துக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்குட்பட்ட செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும், பிரதிப் பொலிஸ் மா...

Read moreDetails

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட...

Read moreDetails

சஜித் மலையக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றார்!

சஜித் பிரேமதாச மலையக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

Read moreDetails

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம்-ஜீவன்

ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம். செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம் என்றும் சவாலை...

Read moreDetails

துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த இளைஞர் மீது தாக்குதல்! நாவலப்பிட்டியில் சம்பவம்

துண்டுப்  பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்த நபர் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவலப்பிட்டி நகரின்...

Read moreDetails
Page 33 of 79 1 32 33 34 79
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist