முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய...
Read moreDetailsஎதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் மலையக மக்கள் மாத்திரமன்றி இலங்கை...
Read moreDetailsதேர்தல்களில் துரோகம் இழைத்தவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடிவழங்குவார்கள் என தமிழ்முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி...
Read moreDetailsபூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் லோவர் தோட்டத்தில் நேற்றிரவு இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 25 லைன் வீடுகள் தீக்கரையாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன்...
Read moreDetailsதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின்...
Read moreDetailsபெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புரிந்துணர்வு உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளார் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் சாசனம்...
Read moreDetailsபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று...
Read moreDetailsமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியும், சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்டகள்...
Read moreDetailsகொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலையக புகையிரதத்தின் ஹட்டன் மற்றும்...
Read moreDetailsபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.