எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நாங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படும் பல வகையான மாற்றுக் கருத்துகளுடனே தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வந்திருக்கின்றோம். அதே மாதிரி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தவன் என்ற ரீதியில்...
Read moreDetailsநுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில்...
Read moreDetailsகையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்யும் போது பேட்டரி வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இந்தச் சம்பவம்...
Read moreDetailsமலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsபொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை கீழ் பகுதியில் எரிகாயங்களுடன் நேற்று (16) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 29...
Read moreDetailsகோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsபாதிக்கப்பட்டிருந்த கொழும்பு - நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கை தற்சமயம் வழமைக்கு திரும்பியுள்ளது. குறித்த வீதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறியொன்று, இன்று (15)...
Read moreDetails2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது...
Read moreDetailsஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளரான அனுஷா சந்திரசேகரன் கெலிவத்தை தோட்டப்பகுதியில் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்தினை கீழே...
Read moreDetailsகம்பளை நகரில், நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிநோக்கிப் பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.