மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...

Read moreDetails

மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பு மிக்க குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம்!

”இலங்கை மக்களுக்கு சுத்தமான, சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம்” என   நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின்...

Read moreDetails

ஹட்டன் மக்களுக்கான விசேட அறிவிப்பு

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ் தரிப்பிடும் குண்டும் குழியுமாக இருந்தமையினால் தொடர்ச்சியான முறைப்பாடுகளின்...

Read moreDetails

இலங்கை மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள புலிகள்

சில நாட்களாக நோர்டன்பிரிட்ஜ், கிரிவநெலிய, பத்தனை, டபுள்கட்டின் ஆகிய பகுதிகளில் மலை வாழ் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்தந்த கிராமங்களில்...

Read moreDetails

தேயிலையையும் விட்டு வைக்காத கடும் வறட்சி

மலையகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கண்டி பிரதேசத்தில் பத்தாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான சிறு தேயிலை தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 30,000 சிறு தேயிலை...

Read moreDetails

பாடசாலைகளுக்கு பூட்டு ………..

கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம்...

Read moreDetails

கடும் வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைவு!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. மலையகத்தின் சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன்,...

Read moreDetails

நுவரெலியாவில் விபத்து 6பேர் காயம்!

நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 6பேர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பிலியந்தலையிலிருந்து நுவரெலியா...

Read moreDetails

பணிப்பெண்ணாகச் சென்ற பெண் உயிரிழப்பு : உடலை கொண்டு வர உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!

சவூதி அரேபியாவுக்கு கடந்த வருடம் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற ராஜேந்திரன் தினகேஸ்வரி எனும் பெண் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா, பகுதியை வசிப்பிடமாக கொண்ட...

Read moreDetails
Page 48 of 80 1 47 48 49 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist