5 கொங்ரீட் ஆணிகளை உட்கொள்ள வைத்தனர்! பணிப்பெண்ணாகச் சென்றவர் குற்றச்சாட்டு!

சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம...

Read moreDetails

பதுளையில் 9 குடும்பங்கள் வசித்துவந்த லயன் குடியிருப்பில் தீ விபத்து!

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்றிரவு பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 7.30 மணியளவில்...

Read moreDetails

அதிபர் உட்பட 4 ஆசிரியர்களை இட மாற்றம் செய்யுங்கள்: ஹட்டனில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்   தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி நேற்றைய தினம் 200ற்கும்...

Read moreDetails

ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எம்மை விமர்சிக்காவிட்டால் பிழைப்பு இல்லை!

”ஜனநாயக மக்கள் முன்னணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு இல்லைபோலும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

Read moreDetails

ஜீவன் பல விட்டுக்கொடுப்புகளை செய்கின்றார்!

" மலையக அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற உயரிய பண்புடனேயே எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார். அதற்காக அவர் பல விட்டுக்கொடுப்புகளை...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தோட்ட உரிமையாளர்களினால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக சமூக ஆய்வு மையத்தின்...

Read moreDetails

நோர்வூட்டில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்  

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று...

Read moreDetails

மலையக  மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – பாரத் அருள்சாமி

" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ”பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இரத்தினபுரி வெள்ளந்துரை தோட்ட குடியிருப்பு உடைக்கப்பட்டமையால் பரபரப்பு

இரத்தினபுரி கஹவத்தை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளந்துரை பகுதியிலுள்ள தொழிலாளியொருவரின் குடியிருப்பு தோட்ட நிர்வாகத்தினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த குடியிருப்பு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை...

Read moreDetails
Page 47 of 80 1 46 47 48 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist