இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் - வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம்...
Read moreDetailsநானுஓயா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கோர விபத்தின் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் விபத்தில்...
Read moreDetailsநுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த நடைமுறை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா...
Read moreDetailsநுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹற்றன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த...
Read moreDetailsகொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வான் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும்,...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில் வாகனம் திலகராஜா...
Read moreDetailsஉலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உழவர் திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் மலையகப்பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தைப்பொங்களினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள்...
Read moreDetailsஉலகெங்கிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில் விசேட...
Read moreDetailsஇலங்கை சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தும் நாடாளுமன்றத்தில் 5 சதவீத பெண் பிரதிநிதித்துவம்கூட இல்லை. இந்த நிலைமை மாற வேண்டும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
Read moreDetailsகொழும்பு மற்றும் பதுளைக்கு இடையிலான புகையிரத சேவைகளும், இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளும் வழமைபோல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.