சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 18 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின்...

Read moreDetails

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-ரயில்வே திணைக்களம்

கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரிமத்தலாவ மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலும் நானுஓயா புகையிரத...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இருவர் உயிரிழப்பு-அக்குரணையில் சம்பவம்

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்!

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள்...

Read moreDetails

பெண்களின் பாதுகாப்பையும் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் எமது 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கு-பாரத் அருள்சாமி

2023 ஆம் ஆண்டு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும்....

Read moreDetails

மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளை தீர்க்க ஆணைக்குழு: கணபதி கணகராஜ் யோசனை!

மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளை தீர்க்க ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். ஹட்டனில்...

Read moreDetails

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது-கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த போதைப்பொருள் விவகாரமானது சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்...

Read moreDetails

போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் மாணவர்கள் சிக்கியுள்ளமை வேதனையளிக்கின்றது-இராதாகிருஷ்ணன்

போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என மலையக மக்கள் முன்னணயின் தலைவர் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பொகவந்தலாவ சர்வதேச சாலம்...

Read moreDetails

கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் நடைபெற்ற ஐயப்ப சுவாமியின் ஜோதி பூஜை நிகழ்வு

ஐயப்ப சுவாமியின் ஜோதி பூஜை நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

மலையகத்திலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது....

Read moreDetails
Page 56 of 80 1 55 56 57 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist