தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது!

" தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது எனவும்  இதற்கு தாம் உடன்பட மாட்டோம் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

1350 ரூபா சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாது-செந்தில் தொண்டமான்!

1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம்  உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத்...

Read moreDetails

மலையகப் பெண்களுக்கு விடிவு காலம் எப்போது?

”தேயிலை உற்பத்திக்காகப் பாடுபடும் மலையகப் பெண்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்?” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட...

Read moreDetails

1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசேட...

Read moreDetails

கொழும்பில் போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று கொழும்பு, பம்பலப்பிட்டியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பம்பலபிட்டி - வஜிர...

Read moreDetails

இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த இ.தொ.கா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (08) முதல் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டமொன்றை  முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா...

Read moreDetails

தலவாக்கலை-தொடர்குடியிருப்பில் தீப்பரவல்!

தலவாக்கலை - மிளகுசேனை தோட்டத்தில் மின் கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த தீப்பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்குடியிருப்பின் 5 வீடுகளின்...

Read moreDetails

தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு தடை!

பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது....

Read moreDetails

வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!

இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை...

Read moreDetails

ஹட்டன் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்...

Read moreDetails
Page 57 of 101 1 56 57 58 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist