‘கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்“

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம். அந்த பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட...

Read moreDetails

அடிபணிந்து வாழ்ந்ததும் போதும் விழுந்தாலும் விதையாக விழுவோம் – ஜீவன் தொண்டமான்

அடிபட்டு அடிபணிந்து வாழ்ந்ததும் போதும் என்றும் இனி விழுந்தாலும் விதையாக வீழ்ந்து விருட்சமாக மீண்டெழுவோம் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

Read moreDetails

ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிற்கும் பக்கம் தவறானது – எனவேதான் தர்மத்தின் வழியில் அவரை எதிர்க்கின்றோம்-இராதாகிருஷ்ணன்!

ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லவர் ,சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம் என...

Read moreDetails

தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்த முடியாது – ஜீவன்

ஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன்...

Read moreDetails

ஹட்டன் – நுவரெலியா வீதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் - நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை நுகேகொடையில்...

Read moreDetails

மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் – நுவரெலியா-வலப்பனை நகரில் போராட்டம்!

நுவரெலியா - வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) நில்தண்டாஹின்னா...

Read moreDetails

நானுஓயாவில் 17 பேருக்கு சுயதொழிலுக்கான கடைகள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழில் செய்யவென நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் உத்தியோகபூர்வமாக...

Read moreDetails

குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரி மாணவர்கள் 17 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரி மாணவர்கள்...

Read moreDetails

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம்

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம் ஹட்டனில் நடைபெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் - டிக்கோயா நகர சபை மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற...

Read moreDetails

பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன – விமல் வீரவன்ச

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று 'உத்தர...

Read moreDetails
Page 57 of 80 1 56 57 58 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist