சிறுமியின் மரணம்- குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் போராட்டம்

மலையக சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹற்றனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னணியின் தலைவர்...

Read moreDetails

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- கருப்பையா மைதிலி

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போமென வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலவச கல்வி: சாதாரண மாணவனுக்கு எட்டாக்கனியாக மாறலாம்- எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் சங்கம்

எதிர்காலத்தில் இந்த இலவச கல்வி, சாதாரண மாணவனுக்கு எட்டாக்கனியாக கூட மாறலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஹற்றன் கிளை பொறுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நடைபெற்ற...

Read moreDetails

இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது- இலங்கை ஆசிரியர் சங்கம்

இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் வேலு இந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள் போராட்டம்

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது...

Read moreDetails

மலையகத்தில் அடைமழை: மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான...

Read moreDetails

ஓம் சரவணபவ சேவா சங்கம் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மலையக மக்களுக்கும் உதவி

கொரோனா அச்சுறுத்தலினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மலையக மக்களுக்கும் லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இராகலை, கந்தப்பளை,...

Read moreDetails

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி பூண்டுலோயா மக்கள் போராட்டம்

நுவரெவலியா- பூண்டுலோயா, டன்சினன் பகுதியை தொடர்ந்து தனிமைப்படுத்தி வைத்துள்ளமையினை கண்டித்து அப்பிரதேச மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக எங்களது பிரதேசத்தை தனிமைப்படுத்தி...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்- சர்வதேச தொழில் அமைப்பிற்கு இராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சம்பள விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் தலையிடுமாறு வலியுறுத்தி சர்வதேச தொழில் அமைப்பிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக மலையக மக்கள்...

Read moreDetails

நுவரெலியா- டயகமயில் சிறுத்தையொன்று சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- டயகம , வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை),...

Read moreDetails
Page 95 of 101 1 94 95 96 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist