பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

யாழில் புதிதாக செயற்படுத்தப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இன்று (வியாழக்கிழமை) இணையத்தில் இடம்பெற்றது கலந்துரையாடலில் இது தொடர்பில்...

Read more

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் முத்திரைக் கண்காட்சி

பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரைக் கண்காட்சி கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர்...

Read more

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்த படகில் பயணித்த 14...

Read more

மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் மரம் நடுகை விழா முன்னெடுப்பு!

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று (வியாழக்கிழமை) யாழ்....

Read more

குருநகர் யாக்கப்பர் தேவாலயத்தின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கடந்த 1993ஆம் ஆண்டு...

Read more

அச்சுவேலி வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் திறப்பு

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற் சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்...

Read more

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின்...

Read more

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய...

Read more

“அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் "அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்" இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள்...

Read more

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது சீரற்ற கால நிலையினால் ஏற்படவுள்ள பாதிப்புக்களில் இருந்து...

Read more
Page 117 of 219 1 116 117 118 219
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist