தலைமுடியால் உலக சாதனை படைத்த திருச் செல்வம்!

சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர்,தனது தலைமுடியைப் பயன்படுத்தி 1550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சாவகச்சேரி...

Read moreDetails

யாழில் மாபெரும் பட்டப்போட்டி!

https://twitter.com/i/status/1747132893355446296 தைத்திருநாளான நேற்றைய தினம் (15) யாழில் மாபெரும் பட்டப்போட்டியொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற குறித்த பட்டப்போட்டியில் 60 க்கும் மேற்பட்ட பட்டங்கள்...

Read moreDetails

உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன்-சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவிக்கு பிணை!

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு...

Read moreDetails

சபரி யாத்திரை சென்ற யாழ் பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

இந்தியாவின் சபரிமலை யாத்திரையில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்த பக்தர் ஒருவர் நேற்று (11) விமானத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்தின் போது மூச்சு...

Read moreDetails

யாழில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன்...

Read moreDetails

யாழ் – தீவுப்பகுதிகளை இணைக்கும் வீதிகள் புனரமைப்பு : அமைச்சர் பந்துல உறுதி!

யாழ்ப்பாண பிரதேசத்தையும் தீவு பகுதிகளையும் இணைக்கும் முக்கிய பாலத்தை புனரமைத்து தருமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை...

Read moreDetails

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

நாட்டுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி இன்று (வியாழக்கிழமை)  யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டிருந்தார் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு...

Read moreDetails

கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு!

"சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை விவகார வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக" சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதளம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த...

Read moreDetails
Page 118 of 316 1 117 118 119 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist