உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலையின் 50வது ஆண்டு நினைவேந்தல்

யாழில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகச் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) முற்றவெளியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....

Read moreDetails

யாழ்.சங்குவேலியில் பயங்கரம்; இளைஞன் கைது

யாழ்,சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்பவ தினமான நேற்று முன்தினம், குறித்த...

Read moreDetails

யாழ் ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட...

Read moreDetails

சட்டென அதிகரித்த முருங்கைக்காய் விலை

சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய...

Read moreDetails

யாழில். மாவாவுடன் இளம்பெண் கைது!

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச் சாட்டில் துன்னாலையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த...

Read moreDetails

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு நோக்கிய பயணத்தை...

Read moreDetails

ஜனாதிபதியை பிறிதொரு இடத்திற்கு சென்று சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – நல்லை ஆதீனம்!

நல்லை ஆதீன குருமுதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவையில்லை என ஆதீனத்தின் செயலாளர் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை...

Read moreDetails

யாழ் சித்த மருத்துவ துறையை, பீடமாக தரமுயர்த்த  வேண்டும் என கோரிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த  வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி...

Read moreDetails

அச்சுவேலியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

Read moreDetails

யாழில் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு!

யாழில் நேற்றைய தினம் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டைப்  பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்...

Read moreDetails
Page 119 of 316 1 118 119 120 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist