யாழ் சர்வதேச சதுரங்க போட்டிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. "யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி...

Read moreDetails

யாழ். யாகப்பர் ஆலய படுகொலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. ஆலயத்தில் காலை திருப்பலியின் நிறைவில்...

Read moreDetails

யாழில் தீபாவளி தினத்தில் பறிபோன உயிர்!

யாழ். கொடிகாமத்தில் தீபாவளி தினமான நேற்று(12)  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெற்பேலி - கச்சாய் வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்ப தினத்தன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, 'யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023' என்ற தலைப்பில்,...

Read moreDetails

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து...

Read moreDetails

27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில்...

Read moreDetails

நல்லூர் வீதிக்கு பூட்டு..

கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செட்டப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார். ஆலயத்தை சூழவுள்ள...

Read moreDetails

யாழில் கொடுப்பனவு பெறச் சென்ற பெண் மரணம்!

யாழில் நேற்றைய தினம்  நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற வயது முதிர்ந்த பெண்ணொருவர்  திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...

Read moreDetails

யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்!

வீதியில் நெல் விதைத்து  யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் - காரைநகர்  வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம்...

Read moreDetails

யாழில் வைத்தியசாலைக்குச் சென்றவர் வீட்டில் திருட்டு!

வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. பளை பகுதியிலேயே குறித்த சம்பவம்...

Read moreDetails
Page 144 of 316 1 143 144 145 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist