யாழில் தொடரும் சீரற்ற காலநிலை : இந்து ஆலயம் சேதம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த துப்பாக்கி ரவைகள்...

Read moreDetails

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே உஷார்!

அண்மைக்காலமாக  யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பலொன்று தமது கைவரிசைகளைக்  காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே...

Read moreDetails

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம்

இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி பி...

Read moreDetails

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்!

கொலை உள்ளிட்ட குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய  யாழைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளார். யாழ் அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த கடந்த...

Read moreDetails

யாழ். மாநகர சபை மீது மக்கள் அதிருப்தி!

யாழில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் கஸ்தூரியார் வீதியிலும், ஸ்ரான்லி வீதியிலும் வெள்ள நீர்  தேங்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ் மாநகர...

Read moreDetails

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆய்வு மாநாடு!

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியானது, கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவுடன் இணைந்து நடத்தும் கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடானது கல்வியியற் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது....

Read moreDetails

யாழில் 4,000 நாய்களுக்கு தடுப்பூசி!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4,000 நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர்...

Read moreDetails

யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், ...

Read moreDetails

யாழில் சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் முடின்னெடுப்பு!

”சர்வதேச கணக்கியல் நாள்” நிகழ்வுகள் கடந்த 10 ஆம் திகதி காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றன. இலங்கை பட்டயக் கணக்காளர்கள்...

Read moreDetails
Page 143 of 316 1 142 143 144 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist