அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் பரபரப்பு!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், நேற்றைய தினம் கடமையில் இருந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மர்ம நபர்களால்  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது மதுபோதையில்...

Read moreDetails

யாழ். புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

ஆலய பிணக்கு காரணமாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

யாழில் ஆலய பிணக்கு காரணமாக , வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தத்தினால் நேற்று முன்தினம்  முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை கைவிடப்பட்டது....

Read moreDetails

வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் கைவரிசை: யாழ் பொலிஸார் அதிரடி

யாழ் அச்சுவேலியில், வெளிநாட்டில் இருந்து வந்த நபரிடம் திருடனொருவன் நேற்றைய தினம் தனது கைவரிசையைக் காட்டியுள்ள நிலையில்  திறமையாகச் செயற்பட்ட யாழ் பொலிஸார்  ஒரு மணிநேரத்துக்குள் திருடனைக்...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

யாழ், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால்  நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. "போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது...

Read moreDetails

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் வலிகாமத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள், அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன்...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் 47 குழந்தைகள் உயிரிழப்பு!

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும், அவற்றில்   47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி...

Read moreDetails

யாழில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற கரைவலை மீன்பிடித் தினக் கொண்டாட்டம்!

யாழ்ப்பாணம் - நாகர்கோயில் கடற்கரையில் நேற்றைய தினம் மீனவர்களால்  கரைவலை மீன் பிடித் தினக் கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றது. மீனவ சமூகத்தினர் 09 நாட்களாக நாகர்கோவில் நாக...

Read moreDetails

நெல் காய வைத்தவர் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பெதுருதுடுவை செல்லும் வீதியில் நேற்று நெல் உலர்த்திக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் (11) உயிரிழந்துள்ளதாக பெதுருதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து...

Read moreDetails

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழப்பு!

"யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம்  வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்" என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails
Page 149 of 355 1 148 149 150 355
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist