யாழில் இளைஞனை தாக்கி கொள்ளை – மூன்று பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

இளைஞனைத் தாக்கி பணம் , உள்ளிட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி...

Read moreDetails

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள்...

Read moreDetails

யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில்...

Read moreDetails

யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் கைக்குண்டுடன் நபர் ஒருவரைப் பொலிஸார் நேற்று(10)  கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு...

Read moreDetails

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில்...

Read moreDetails

யாழில் வீடு புகுந்து கொள்ளை; மூவர் கைது!

யாழில் வீடொன்றின் கதவை உடைத்து 7 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ், உடும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

நீருடன் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில்...

Read moreDetails

“செரியாபாணி” கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது!

இந்தியா - இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது....

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியானமை...

Read moreDetails

யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்

யாழில் இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதே இவ்வாறு அவர்...

Read moreDetails
Page 155 of 315 1 154 155 156 315
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist