முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!
2025-12-21
இளைஞனைத் தாக்கி பணம் , உள்ளிட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி...
Read moreDetailsயாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில்...
Read moreDetailsயாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் கைக்குண்டுடன் நபர் ஒருவரைப் பொலிஸார் நேற்று(10) கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு...
Read moreDetailsஇந்திய மீனவர்களின் படகின் மூலமாக, மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில்...
Read moreDetailsயாழில் வீடொன்றின் கதவை உடைத்து 7 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ், உடும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsயாழ்ப்பாணம், ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில்...
Read moreDetailsஇந்தியா - இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது....
Read moreDetailsவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியானமை...
Read moreDetailsயாழில் இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதே இவ்வாறு அவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.