யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்

யாழில் இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதே இவ்வாறு அவர்...

Read moreDetails

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளில் இறுதி முடிவு இன்று!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன....

Read moreDetails

இந்திய பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது....

Read moreDetails

கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு ….

அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர்...

Read moreDetails

இராணுவத்தினர் வெளியேறல் – காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை , மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கை படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கும்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்!

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  மருத்துவ பீட மாணவி காணமாற்போயுள்ளார் என அவரது பெற்றோரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கண்நோய்!

யாழில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை  மாணவர்கள்...

Read moreDetails

நிதி இல்லை : முடிவுக்கு வரும் கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகள்?

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்  பணிகள்  நிறுத்தப்படும் சூழல்  காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர்...

Read moreDetails

கார் கதவைத் திறந்ததால் பறிபோன இளைஞரின் உயிர் : யாழில் சோகம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரெனத் திறக்கப்பட்ட கார் கதவில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் யாழில் நேற்று(04)  இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியிலேயே...

Read moreDetails

மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

மாணவியைக்  கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர்  தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பருத்தித்துறையில் நேற்று  இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருவதில்லை...

Read moreDetails
Page 156 of 316 1 155 156 157 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist