யாழ் நகர பஸ்களை இலக்கு வைத்து தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸவொன்றின் மீது நேற்று மாலை கல் வீசி தாக்கப்பட்டுள்ளது, யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச...

Read moreDetails

விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு கோரிக்கை

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில்...

Read moreDetails

மர்ம நபர்களினால் யாழ் வைத்தியசாலையில் பரபரப்பு

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர்...

Read moreDetails

குற்றபுலனாய்வு பிரிவு விசாரணை அறிக்கை மீது நம்பிக்கை இல்லை

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஹர்த்தால்...

Read moreDetails

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனை; யாழில் 14 பேருக்கு எதிராக வழக்கு

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து  யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல்...

Read moreDetails

வடக்கில் கால் பதித்த சினோபெக்!

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சீன நிறுவனமான சினோபெக்கின்  (sinopec)  எரிபொருட்கள்  விலைக்கழிவுடன் வழங்கப்பட்டு வருகின்றமை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது....

Read moreDetails

அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலாளர், அஃப்ரீன் அக்தருக்கும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நேற்று  தாஜ்சமுத்திரா ஹோட்லில்...

Read moreDetails

யாழில் காய்ச்சலினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். 06 நாட்களாக கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

அரசாங்கத்தினுடைய முகம் மாற்றம் அடைந்துள்ளது!

"அரசாங்கத்தினுடைய முகம் தற்போது மாற்றமடைந்துள்ளது" என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்...

Read moreDetails

சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலரை சந்தேகநபர்களாக பெயரிடுமாறு சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில்...

Read moreDetails
Page 154 of 315 1 153 154 155 315
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist