சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளான். தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் (19) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

யாழ் வலைப்பந்தாட்ட வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு

யாழ்ப்பாண மாவட்டச்செயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட...

Read moreDetails

புயலால் பாதிக்கப்பட்ட யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு!

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் யாழில் நேற்று(19) நண்டு வலைகள் வழங்கப்பட்டது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்...

Read moreDetails

யாழில் புடவைக் கடையில் திருடிய போலி பொலிஸார் கைது!

யாழில் பொலிஸ் அதிகாரிகள் எனத்  தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் புடவைக்கடையொன்றில் 23,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்மடம் பகுதியில்...

Read moreDetails

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு....

Read moreDetails

மீண்டும் இடிக்கப்படுமா யாழ்.பல்கலைக்கழக ‘முள்ளிவாய்க்கால் தூபி‘?

யாழ்.பல்கலைக் கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் யாழ்ப்பாணம் கட்டுடை...

Read moreDetails

யாழ்- நாவற்குழி பகுதியில் பெண் படுகொலை! கணவர் கைது

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா...

Read moreDetails

யாழ்.சந்தைகளில் 10 வீத கழிவு பெற தடை – மீறுபவர்களை கைது செய்யவும் உத்தரவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த...

Read moreDetails

யாழில் பிறந்தநாள் கொண்டாடிய 100 இற்கும் மேற்பட்டோருக்கு வலைவீச்சு!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

யாழ் விமான நிலையத்தின் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடு!

யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண...

Read moreDetails
Page 153 of 315 1 152 153 154 315
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist