தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயார் – TNA

மீண்டும் ஒரு இன கலவரத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

13ஐ செயல்படுத்த கோரும் நகர்வே சரியானது – தமிழ் கட்சிகளை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற...

Read moreDetails

அமெரிக்காவின் நிலைப்பாட்டிலேயே ஈ.பி.டி.பி உள்ளது!

தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி...

Read moreDetails

காரைநகர் கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்...

Read moreDetails

யாழில் அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை

யாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று  அருட்தந்தையின்  கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம்...

Read moreDetails

யாழில் நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு...

Read moreDetails

யாழ் சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வடமராட்சியில் கொடூர விபத்து: சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இன்று நண்பகல் டிப்பரொன்றும்  மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இவ்விபத்தில் மேலும் ஒரு...

Read moreDetails

மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது குமுதினி

யாழ். நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கருதப்படும் குமுதினிப் படகானது மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகானது  பழுதடைந்திருந்த  நிலையில் திருத்த வேலைகள்...

Read moreDetails

குருந்தூர் மலை விவகாரம்: அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா  மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம்  விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங்  தனியார் விருந்தினர்...

Read moreDetails
Page 171 of 316 1 170 171 172 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist