இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தோனிபுரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போய்யுள்ள மீனவர் அந்தோணிபுரத்தை சேர்ந்த...
Read moreDetailsகனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில்,...
Read moreDetailsஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு யாழ். நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய,...
Read moreDetailsயாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த (மாவா) போதைப்பொருள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலன்னாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு...
Read moreDetailsயாழ் .மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்....
Read moreDetailsஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது. அந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன்...
Read moreDetailsகாரைக்கால் - காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற...
Read moreDetailsபோதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsசாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன்...
Read moreDetailsசங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு சங்கானை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.