யாழ் புனித.மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி

யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ்.மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை...

Read moreDetails

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்...

Read moreDetails

காரைநகர் ஈழத்து சிதம்பர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைநகர் ஈழத்து சிதம்பர வருடாந்த திருவெம்பாவை உற்சவத்திற்குரிய சகல ஆயத்த பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க,பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த...

Read moreDetails

ஊர்காவற்துறை பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாடு – குவியும் பாராட்டுகள்

ஊறுகாவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு (வியாழக்கிழமை) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது வீதியில் பணப்பை ஒன்று இருப்பதனை...

Read moreDetails

அரியாலையில் வெடிமருந்து மீட்பு!

யாழ்ப்பாணம் – அரியாலை - உதயபுரம் கடற்கரை பகுதியில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பிரகாரம் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) அப்பகுதியில்...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

காணாமல் போன கடற்தொழிலாளர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இவரின் சடலம் மாதகல் கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த...

Read moreDetails

2022ம் ஆண்டு வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம்.மேற்கு பிரதேச சபையில் இரத்ததான நிகழ்வு

2022ம் ஆண்டு வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்...

Read moreDetails

ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்றம்!

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) யாழ். சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள்...

Read moreDetails

இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகிற இலவச இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails
Page 207 of 316 1 206 207 208 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist