சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியம் அங்குரார்ப்பணம்

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் அவர்களது தலைமையில்...

Read moreDetails

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது-செ.பிரணவநாதன்

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்...

Read moreDetails

உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது காங்கேசன்துறை துறைமுகம்!

காங்கேசன்துறை துறைமுகத்தை உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

யாழ்.துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவா் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நபா் கைது செய்யப்பட்டுள்ளார் என நெல்லியடி...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம்...

Read moreDetails

யாழ். மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம்!

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) "முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக...

Read moreDetails

யாழ் .உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி உடுத்துறையில் உள்ள...

Read moreDetails

யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு இடமாற்றம்!

யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ். மாவட்ட செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி...

Read moreDetails

16வது கெமுனு இராணுவப் படையினரால் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு!

நத்தார் தினத்தை முன்னிட்டு இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தில் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 16வது கெமுனு இராணுவப் படையினரால் குறித்த...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இடம்பெற்ற மார்கழிப் பெருவிழா!

யாழ்.பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறையும் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ...

Read moreDetails
Page 206 of 316 1 205 206 207 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist