இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவில் -...
Read moreDetailsயார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். தொகுதிக்கான பிரதான அலுவலகம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreDetailsயாழ்.மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். சேர் பொன்...
Read moreDetailsஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) ஐக்கிய தேசிய சுதந்திர...
Read moreDetailsயாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது....
Read moreDetailsதிருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) வல்வெட்டி துறையில் அமைந்துள்ள எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில்...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இந்த...
Read moreDetails2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பல மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக...
Read moreDetailsயாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (சனிக்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயகக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.